எனக்கே நான் புரியாத புதிர்

Wednesday, July 24, 2019

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

விதைதனை விதைத்து பழம்தனை நோக்கி காத்திருக்கையில்;
காய் வருவதைக் கண்டு
கனியும் என நம்பி கவலை கொள்வதில்லை மனமே.

நல்விதையொன்று விதைத்து
விஷ செடி ஒன்று முளைக்க
விதி என்று சொல்ல
மதியும் விளையுதடா.

No comments: