தாயாய் சேயாய் நீயாய்
தந்தையாய் சிந்தையாய் விந்தையாய்
வானாய் மண்ணாய் நானாய்
ஆணாய் பெண்ணாய் அனைத்துமாய் நீயானாய்
இணையாய் துணையாய் பிணையாய்
பணிவாய் துணிவாய் பிணியாய்
வளியாய் ஒளியாய்
எல்லாமுமாய் ஆனாய்
முருகா
என் வாழ்வின்
எல்லாமுமாய் ஆனாய்
நீ
முருகா
No comments:
Post a Comment