எனக்கே நான் புரியாத புதிர்

Saturday, December 19, 2009

ம‌ருந்து வாழ்க்கை

கசப்பாய் உண்டாய் மருந்தை
நீ குணம் பெற - அதுபோல்
கசப்பாய் இருக்கும் வாழ்கை
உன் மனம் திடம் பெற

No comments: